எதாவது வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் போது அவர்களுடைய தொலைபேசி இணைப்புகள் பற்றி விசாரணை நடத்தும் போது இணைப்பு அந்த நபரின் பெயரில் இல்லை எனில் அவரை ராஜ துரோகியாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த சட்ட ஒழுங்கு குழுவுக்கான மூத்த அதிகாரி செய்தியில் தெரிவித்துள்ளார்.
குவைத்தை தொடர்ந்து சவுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சவுதியும் கடுமையாக சட்டங்களை கொண்டு வருகிறது.

0 comments:
Post a Comment