
இன்று ஓட்டமாவடி ஹுதா பள்ளிவாயல் வீதியில் வைத்து ஓட்டமாவடி 3 ம் வட்டாரத்தைச் சேர்ந்த என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது அமீன் என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் சூட்டுக்கு இலக்காகி இஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இதன் பின்னணி குறித்த தகவல்களை மிக விரைவில் எதிர்பாருங்கள்
0 comments:
Post a Comment